Sunday, April 24, 2011

விஷ்ணுவினுடைய அவதாரங்கள் ....

மரபியல் விஞ்ஞானி (geneticist) ஜே. பி. எஸ். ஹால்டேன் (J. B. S. Haldane, 1892-1964) என்பவருக்கு விஷ்ணுவினுடைய அவதாரங்கள் பரிணாமவியல் சித்தாந்தத்தை (Theory of Evolution) படிப்படியாக எடுத்துக் காட்டுவதாக கூறினார்.

பன்றி அவதாரமானது நரசிம்ஹ-வாமன அவதாரங்களுக்கு முன்பு வருகின்றது. பாதி-மனிதன் பாதி-மிருகம் மற்றும் குள்ள மனிதன் இஅவர்களுக்கு முன்பாக பன்றி பரிணாம வளர்ச்சியில் இருந்தது. ஹோமோ-செபயின் (Homo sapien) நிலையிலிருந்து ஹோமோ ஹெரக்டஸ் (Homo erectus) நிலையில் வருகின்றது.

பன்றியின் மகத்துவத்தை அறிந்து, கேலன் (Galen) என்ற விஞ்ஞானி பன்றியை அறுத்து, மனித உடலின் தனமையைப் பற்றி விளக்கினார். “காலனும் அலரும் பன்றியும்” (Galen and squealing pig) என்பது அறுவைசிகிச்சை மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகளுக்குத் தெரியும். மனித உடலை அறுத்து
சோதிக்கத் தடை இருந்தபோது, மனித உடலுக்குப் பதிலாக, பன்றி உடலை அறுத்து ஆராய்ந்தாலே மனிதனைப் பற்றி – மனித உடலியலைப் பற்றி அறிந்து கொள்ளலாம் என்ற உண்மையினை காலன் அறிந்திருந்தார்.

No comments:

Post a Comment