Saturday, April 3, 2010

அரச மரம் ! முன்னோர்கள் !

மரத்தைத் தெய்வமாக மதித்து வணங்கிய பழக்கம் இந்து மதத்தில் உண்டு . புராணங்கள் அரச மரத்தை மும்மூர்த்தி சொரூபமாகப் போற்றுகின்றன . அடிப்பகுதி பிரம்ம வடிவம் , நடுப்பகுதி விஷ்ணு சொரூபம் , மேல்பகுதி சிவ வடிவம் என்கிறது ஒரு சுலோகம்

மரங்களின் அரசனான அரச மரத்தை வலம் சுற்றி வணங்கும் போது :மூலதோ பிரம்ம ரூபாயமத்யதே விஷ்ணு ரூபிணேஅக்ரதச் சிவரூபாயவ்ருக்ஷ ராஜாயதே நம :என்ற சுலோகத்தைச் சொல்லி வணங்குதல் வேண்டும் .தி. ம . பக்தி மலர் . ஜனவரி 15 . 2009 .

No comments:

Post a Comment